×

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியக்காரன் கொட்டாயில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியக்காரன் கொட்டாயில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்துள்ளார். ஏரி அருகே காட்டு யானையை வேடிக்கை பார்க்கச் சென்ற தீர்த்தாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(67) என்பவர் உயிரிழந்துள்ளார்.

The post தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியக்காரன் கொட்டாயில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Maniakaran Kottai ,Palakod ,Darumpuri ,Dharumpuri ,Palakod, Darumpuri district ,Krishnan ,Tirtaraalli ,Palakode ,Darumpuri district ,Dinakaran ,
× RELATED டூவீலர்கள் மோதி பழ வியாபாரி பலி